Dec 13, 2012

என்னவளே! ..2


னக்குக் கர்வம் கொள்ளத் தெரியாது.
ஆகவே கவிஞனாக முடியாது.

னக்குப் பெருமையடிக்கத் தெரியாது,
ஆகவே பணக்காரனாக முடியாது.

னக்குப் பொய் சொல்லத் தெரியாது,
ஆகவே அரசியல் வாதியாக முடியாது.

னக்கு வாய்மை பேசத் தெரியாது,
ஆகவே வழக்கறிஞராக முடியாது.

னக்குக் கொலை செய்யத் தெரியாது,
ஆகவே வைத்தியனாக முடியாது.

னக்குக் காதலிக்கத் தெரியாது,
ஆகவே பைத்தியமாக முடியாது.

No comments:

Post a Comment