Nov 23, 2012

தமிழ் வழி


ள்ளுவன் சொன்னதெல்லாம்
வழக்கொழிந்து போயிற்று
வடிவேலு சொன்னதுதான்
வரலாற்றில் ஏறிற்று
விரைவில் தமிழ் இனிச் சாகும்!

தோடுடைய செவியன்தெரிந்தவர்கள் எத்தனைபேர்
வை திஸ் கொலைவெறி டிவாய்முணுப்போர் எத்தனைபேர்
ஆறுமுக நாவலரை அறிந்தவர்கள் எத்தனைபேர்
ஆயுத எழுத்தைஅறியாதோர் எத்தனைபேர்?

2 comments:

  1. நான்கு வரியில் நச்சுன்னு சொல்லியுழ்ழீர்கழ்
    நான்கு வரிகழுக்கு நன்றி

    ReplyDelete
  2. நாலு வரியில் வள்ளுவனும் , ஆறுமுகநாவலரும் சொன்னதற்கு இக்காலத்தில் விளக்கவுரை தேவைப்படுகிறது. ஆணால் வடிவேல் சொன்னதற்கும் வைதிஸ் கொலை வெறிக்கும் அவை தேவையில்லையே .ஆறுமுகநாவலரையும் வள்ளுவனையும் .விஜய் சூரியா வடிவில் மொடனாக கொண்டுவந்தால் சிலவேளைகளில் ஏற்பார்களோ.

    ReplyDelete